Monday, 15 September 2014
Monday, 15 September 2014 by Techieman
A small poetry by K.S.Arun Visnu Kumarun
மனிதா நீ,தரிசல் காட்டில் தடம் தேடி திரியும் மனிதனா இல்லை...
அதே, காட்டில் உனக்கென தனி தடத்தை உருவாக்குபவன ...
இன்று,
அயல்நாட்டில் உக்காந்த படி காட்டில் தேட விடுபவனுக்கு பின் நில் நீ புத்திசாலி...
அதே,காட்டில் தனி தடத்தை உருவாக்க நில் நீ முட்டால்...
இந்த ஊரில்,
பட்டதாரிகளை விட, இன்னொருவனின் பட்டா தாரியாய் தான் அதிகம்...
அடே முட்டாலே,
வெளிச்சத்துக்கு வா,வழி நடத்து...!
இன்றும்,தடம் உருவாக்குபவனாக,
அருண் விஷ்ணு குமரன்/
Subscribe to:
Post Comments (Atom)

0 Responses to “ ”
Post a Comment